Lyrics
உம் முகம் தேடி
அர்ப்பனித்தேன்- என்னை
ஆட்க்கொள்ளுமே என்னை
ஆட்க்கொள்ளுமே,
அண்டிநோர்க்கெல்லாம்
அடைக்கலம் நீரே,
அபிஷேகியும் என்னை
அபிஷேகியும், - 2
உம் முகம் தேடி...
1, நாதா உம் பாதம் நம்பியே வந்தேன்-2 நலிந்தோர்க்
கெல்லாம் நீர்
நம்பிக்கையே- 2
உம் முகம்...
2, நெருக்கத்தின்
நாளில்
தஞ்சமும் நீரே-2 வலக்கரத்தாலே
இரட்ச்சிக்க வந்தீர். - 2
உம் முகம்...
3, எப்பக்கத்திலும் நெருக்கப் பட்டாலும்
ஒடிங்கி நான் என்றும்
போவதேயில்ல-
உம் முகம் தேடி...
4, எளியவனை என்றும் நீர் மறப்பதேயில்லை, - 2
சிறுமைப்பட்டவன்
நம்பிக்கை நீரே, - 2
உம் முகம் தேடி...
Credits
LYRICS,TUNE,SUNG BY :- BRO, MANOHARAN.M
MUSIC :- BRO,PEDAPATI.RAJ.