Lyrics
உம்மாலன்றி என்னாலே ,
எதுவும் செய்ய முடியாது ,
உம்மாலன்றி யாராலும ,
அனுவும் கூட அசையாது - 2
சொல்வதையே செய்பவர்,
செய்வதையே
சொல்லூவார்,
வாக்குறுதி தந்தவர் ,
வாக்கு மாறா வல்லவர், - 2
உம்மாலன்றி...
1,நன்மை செய்யும் மாந்தராக.,
சுற்றி சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம் செய்து மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) சொல்வதையே..
2,குருடருக்கு கண்களை,
திறந்து தந்து மகிழ்ந்தாரே , (திறந்து தந்து மகிழ்ந்தாரே ,)
செவிடருக்கு செவிகளை ,
கேட்கச் செய்து மகிழ்ந்தாரே - 2
(கேட்கச் செய்து மகிழ்ந்தாரே)
சொல்வதையே..
3 , சிறியவனை புழுதியிலிருந்து,
எடுத்து நிருத்த வல்லவர். (எடுத்து நிருத்த வல்லவர் )
எளியவனை குப்பையிலிருந்து,
தூக்கி உயர்த்த வல்லவர் - (தூக்கி உயர்த்த வல்லவர் )
சொல்வதையே.
Credits
Lyrics,Tune & sung :- Bro.Manoharan
Music :- Bro.pedapati.raj
VOCALS:
REVATHI ,HANNAH, SAM JOEL,